மெலிந்தவர் பருமனாக சித்த மருத்துவ முறை விளக்கம்

உடலில் உஷ்ணம் மிகுந்து இருப்பதாலும்,உடலுக்குத் தேவையான புரத சத்துக்கள்
கிடைக்காததாலும்,உடல் மெலிந்து இருப்பதற்கு காரணங்களாகும்.
சித்த மருத்துவ முறைகளில் இளைத்த உடல் பருக்க
ஏராளமான முறைகள் உண்டு.
தேறாத பிள்ளையையும் தேற்றி வைக்குமாம்
JS மூலிகை லேகியம்.
இதுவும் ஒரு மருத்துவ பழமொழிதான்.அதாவது உடல் இளைத்து மெலிந்து இருக்கும்
இளம் வயது பிள்ளைகளை உடல் பருக்க இந்த "JS மூலிகை லேகியம்"
உதவும்.சாப்பிடும் உணவுகளின் சத்துக்களை முழுமையாய் உடலில் சேர்க்க இந்த லேகியம்
உதவும்.
பாரம்பரிய வைதியசாலையில் இந்த லேகியம் கிடைக்கும்.வாங்கி தினமும்
காலை, இரவு உணவிற்குப் பின் ஒரு டீஸ்பூன் உண்டு ஒரு தம்ளர் பால் சாப்பிடவும்.
இதில் கூறப்பட்டுள்ள மூன்று முறைகளையும் கடை பிடித்து வாருங்கள்.
மூன்று மாதங்களில் உடல் பருமனாக காணலாம்.
நன்றி !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக