மருத்துவத் குறிப்பு கரிசனாங் கண்ணித் தைலம்
1 .கரிசனாங் கண்ணிச்சாறு 750கி
2. நல்லெண்ணெய் 1லி
3. சோற்றுக் கற்றாளைச்சாறு 750கி
4. நெல்லிக்காய்ச்சாறு 750கி
5. கஸ்தூரி மஞ்சள் 35 கி
6, , ஜாதிக்காய் 35 கி
ஒன்றாக
தட்டைஅம்மியில் இட்டுபசுவின் பால்
விட்டு
வெண்ணெய் போல்அரைத்துப் போட்டு
கலக்கி
பதமுற
காய்ச்சி வடித்து சீசாவில் அடைத்து பத்து
– பதினைந்து தினத்துக்கு கேழ்வரகு அல்லது
நெல்
முதலிய
தானியத்துள் வைத்தெடுத்து ( இதை
தானிய
புடம்
என்பார்கள் ,இதைப்
போலவே
கோயில்
விக்கிரகங்களையும் சக்தி
ஏற்ற
தானியத்துள் வைத்தெடுப்பார்கள் ) வாரத்திற்கு ஒரு
முறை
ஸ்நானம் செய்து
வர
வேண்டும்
கண்நோய் , தலைவலி , செவி நோய்
(காது
நோய்கள் ) பித்த கிறு
கிறுப்பு , தேக
வெப்பு
, பீனிசம் , முதலிய ரோகங்கள் போகும்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக