செவ்வாய், 18 மார்ச், 2014

சளி பிடிக்காமல் இருக்க ( சித்த வைத்தியம் ) வெற்றிலை

சளி பிடிக்காமல் இருக்க ( சித்த வைத்தியம் ) வெற்றிலை

 

 

 

 

நமக்கு நன்கு அறிமுகமான ஒரு இலை தான், அது ஒரு தாவர பொருளாக நாம் சட்டென்று நினைத்துவிட முடியாத அளவிற்கு நம்முள் கலந்து விட்ட பொருள் தான் வெற்றிலை. கிராமங்களில் வயதான பாட்டிகள் தான் வெற்றிலை போடும் பொழுது, அதன் காம்பை கில்லி குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.
காரணம் அதில் உள்ள மருத்துவ குணம். ஆம் வெற்றிலை காம்பிற்கு மட்டுமல்ல வெற்றிலைக்கும் சளியை குணப்படுத்தும், அல்லது சளி பிடிக்காமல் செய்யும் திறன் உள்ளது. இதன் காரணமாகவே அதன் மகத்துவம் அறியாமலேயே அனிச்சையாக பாட்டிகள், வெற்றிலை காம்பை கில்லி குழந்தைகளுக்கு உன்ன கொடுத்துள்ளனர்.
இந்த அனிச்சை செயல், நாம் வெற்றிலையை மருத்துவத்திற்கு பல ஆயிரம் ஆண்டுகள் பயன்படுத்தி வந்துள்ளதை காட்டுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக