வெள்ளி, 28 நவம்பர், 2014

வயாகரா




வயாகராவிற்கு இணையான சக்தி வாய்ந்த இயற்கை உணவு
 


          வயாகராவிற்கு இணையான சக்தி வாய்ந்த பத்து உணவுகள்!  இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க ஷேர் செய்ய ட்வீட் செய்ய ஷேர் செய்ய கருத்துக்கள் மெயில் பாலுணர்வைத் தூண்டக்கூடிய மருந்துகளைப் பற்றிப் பேசும் போது நிச்சயம் அதில் வயாகரா இடம் பெற்றிருக்கும். இந்த மருந்து ஆண்களில் ஆண்மைக் குறைவு மற்றும் உறுப்பு எழுச்சி குறைபாட்டிற்கு மருந்தாக பயன்படுகிறது. பொதுவாக ஆண்களிடம் காணப்படும் இந்தக் குறைபாடுகளுக்கு, இம்மருந்து பாலுணர்வு ஹார்மோன்களைத் தூண்டவும், உறுப்பு எழுச்சியை அதிகரிக்கவும் பயன்படுகிறது. வயாகராவைத் தவிர இதுப்போன்ற குறைபாடுகளைக் களையவும், உணர்வுகளை ஊக்குவிக்கவும் உதவும் பல உணவு வகைகள் உள்ளன. உங்கள் உணர்வுகளை ஆரோக்கியமான வகையில் ஊக்குவிப்பதை விட வேறு என்ன சிறந்த வழி இருக்க முடியும்? இயற்கை முறையில் விந்தணுக்கள் சீக்கிரம் வெளியேறுவதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!!! இந்தப் பகுதியில் பட்டியலிடப்பட்டுள்ள உணவுகள் உங்களின் பிறப்புறுப்புகளின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவல்லவை. இவை இரத்த அழுத்தத்தை அதிகரித்து, அதன் மூலம் நல்ல விறைப்புத்தன்மையை வழங்குகின்றன. எனவே பாலுணர்வைத் தூண்டும் வயாகரா போன்றவற்றின் கீழ் இவை வருவதோடு, இவை விறைப்புத் தன்மைக்கு உதவும் உணவுகளின் கீழும் வரும். காம உணர்வைத் தூண்டும் 10 உணவுகள்!!! சரி, வயாகராவைப் போன்ற மிகச்சிறந்த சக்திவாய்ந்த இந்த பத்து வகை உணவுகளை இப்போது பார்க்கலாமா?

தர்பூசணி சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று தர்பூசணிப் பழங்கள் பாலுணர்வைத் தூண்டுவதில் வயாகராவைப் போன்று சக்தி வாய்ந்தவை எனத் தெரிவித்துள்ளது. தர்பூசணி பழத்தின் தோல் பகுதிக்கு மேலுள்ள வெள்ளை நிறப்பகுதி சிட்ரூலைன் என்ற வேதிப்பொருளைக் கொண்டுள்ளது. இது உடம்பில் அர்ஜினைன் மற்றும் நைட்ரிக் அமிலங்களை சுரக்கச் செய்கிறது. நைட்ரிக் அமிலம் ஆண்களில் பாலுணர்வைத் தூண்டவும், விறைப்புத் தன்மையை அதிகரிக்கவும் உதவும் பொருட்களில் ஒன்று என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

வால்நட் வால்நட்ஸ்கள் விறைப்புத்தன்மைக்குப் பெயர் போனவை. இவற்றில் ஒமேகா-3 அமிலங்கள் மற்றும் வைட்டமின் பி3 நிறைந்துள்ளது. இது விந்தணுவின் தரத்தை உறுதிசெய்வதுடன் ஆணின் பிறப்புறுப்பில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது.

முட்டை நல்ல விறைப்புத்தன்மைக்கு முட்டைகள் சிறந்த ஒரு தீர்வு. இதில் உள்ள வைட்டமின் டி, பி5 மற்றும் பி6 ஆகியவை பாலுணர்வை மிகச்சிறந்த வகையில் தூண்டுவதுடன் ரத்த நாளங்களை ஆசுவாசப்படுத்தவும் செய்து உங்கள் துணையுடன் நீங்கள் இணையும் நேரத்தை மிகவும் மகிழ்வுறச்செய்கிறது.

பசலைக்கீரை உலகின் மிகச்சிறந்த உணவாகக் கருதப்படும் இந்த கீரை பல்வேறு வைட்டமின் சத்துக்களைக் கொண்டுள்ளதுடன் வயாகராவைப் போன்று செயல்படவும் செய்யும். இதிலுள்ள இரும்புச்சத்து, மக்னீசியம் மற்றும் வைட்டமின் ஆகியவை இந்த உணவை இயற்கை வயாகராவாக ஆக்கியுள்ளது.

டார்க் சாக்லெட் டார்க் சாக்லெட் எனப்படும் கருப்பு சாக்லெட் மன அழுத்தத்தைக் குறைத்து உணர்வினை ஊக்குவிக்கிறது. இது நல்ல உணர்வுகளைத் தருவதுடன் உணர்ச்சிகளையும் அதிகரிக்கவல்லது.

வாழைப்பழம் வாழைப்பழங்களில் இயற்கையாகவே காணப்படும் ப்ரோமலைன் எனப்படும் வேதிப்பொருள் ஒருவருடைய பாலுணர்வைத் தூண்டக்கூடியது. இதில் மேலும் பொட்டாசியம், மக்னீசியம் போன்ற பாலுணர்விற்கு உதவும் உடலுக்கு நன்மை பயக்கும் பல சத்துக்கள் நிறைந்துள்ளன.

அவகேடோ இந்தப் பழங்கள் பல்வேறு சத்துக்கள் கொண்ட உணவுகளில் முன்னணியில் உள்ளது. இவற்றில் ஆரோக்கியமான கொழுப்புச்சத்து, வைட்டமின் பி6 உள்ளிட்ட மேலும் பல சத்துக்கள் நிறைந்துள்ளதால் நல்ல சக்தியை அளிக்கிறது. ஆணின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த சத்துக்கள் உதவுகின்றன.
ஏலக்காய் ஏலக்காயும் பாலுணர்வு ஊக்க உணவுகளின் பட்டியலில் முதலில் உள்ளது. இதில் உள்ள சினியோல் எனப்படும் பொருள் பிறப்புறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். விறைப்புத்தன்மையை அதிகரிக்க மிகவும் சிறந்த உணவுப்பொருள் இந்த ஏலக்காய்.

மாதுளை மாதுளம் பழம் வயாகரா போன்ற சத்துக்களைக் கொண்டுள்ளதுடன் பல்வேறு ஆரோக்கியமான சத்துக்களையும் கொண்டுள்ளது. மாதுளம் பழம் இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவதுடன், இரத்தத்தை பிறப்புறுப்புகளை நோக்கிப் பாயச்செய்யும். வியர்த்து விறுவிறுக்க வைக்கும் அந்த இனிமையான தருணங்களுக்கு இந்த பழம் ஏற்றது.

அஸ்பாரகஸ் ஃபோலேட் எனப்படும் வேதிப்பொருளும், வைட்டமின் -யும் நிறைந்துள்ள இந்தப் பழம் வயாகராவைப் போன்று செயல்பட வைக்க உதவுவதோடு, பெண்களின் இனப்பெருக்க இயல்புகளைக் கூட்டவல்ல மிகச்சிறந்த ஒன்று. இதில் நிறைந்துள்ள உயிர்ச்சத்துக்கள் பல்வேறு நலன்களையும் உடலிற்குத் தருகிறது. அப்ப என்ன! இயற்கையான வழியில் புகுந்து விளையாட நீங்கள் தயாரா! இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

வியாழன், 13 நவம்பர், 2014

பெண் உறுப்பால் ஆண்களுக்கு தொற்றும் நோய்



பெண் உறுப்பால் ஆண்களுக்கு தொற்றும் நோய் என்ன தெரியுமா ..?


பெண்கள் புணர்ச்சி அதிகமாகி சூடேறி உடல் வெந்து புண்ணாகுவதனாலும், குழியான பகுதிகளில் படுத்து தூங்குவதால் வாய்வு தங்குவதாலும், மாதவிடாய் நாட்களில் புணருவதாலும், பல ஆண்களை சேருவதாலும், கட்டாய புணர்ச்சியினாலும், பெண்களின் யோனியில் ஏற்படும் நோய்கள் 20 வகைப்படும்.

1. வாதயோனி

பெண்குறியில் வாய்வு தங்கி இரத்தம் சேர்ந்து தோல் கறுப்பாக காணும். பெண் குறியில் கிருமி காணும். உடம்பு வியர்க்கும், பெண்குறியிலிருந்து நுரை வெளியே தள்ளும். சில வேளை சிவப்பு நிறம் காணும். பெண்குறியிலிருந்து சூடாக இரத்தம் வெளியேறும். அடிவயிறு கனக்கும். இரண்டு காலுக்கும் இடைப்பட்ட பகுதியில் வலி காணும். இது வாத யோனி நோயின் குறி குணம் ஆகும்.

மூலிகை மருந்து

பறங்கிப்பட்டை, வாய் விளங்கம், மிளகு, இலவங்கப்பட்டை, அதிமதுரம், சுக்கு, சடமாஞ்சி, சாதிபத்திரி, சீரகம் வகைக்கு சமன் 5 கிராம் வீதம், முத்தெண்ணெய் 750 மில்லி முதிர் மெழுகு பதத்தில் வடித்து ஒரு வேளை 10 மில்லி வீதம் தினசரி 2 வேளையாக 7 நாட்கள் கொடுக்கவும். 7 நாட்கள் மருந்து கொண்ட பின் பெருங்காயம், சுக்கு, ஓமம் சம அளவு எடுத்து வேப்பின் இலைச்சாற்றில் அரைத்து குழம்பாக்கி அடிவயிறு, யோனி பகுதியை சுற்றி பூசவும்.

2. பித்த யோனி

பித்த யோனி நோயாளருக்கு பெண்குறியில் நாற்றம் காணும். இடுப்பு, கறுப்பு, மஞ்சள், சிவப்பு ஏதேனும் நிறத்தில் இருக்கும். பெண் குறியிலிருந்து இரத்தம் வெளியேறும். தாகம், சுரம், காணும். சூடான மூச்சுக்காற்று வெளியேறும். உடம்பிலிருந்து துர்வாசம் வீசும்.

மூலிகை மருந்து

சோம்பு, மிளகு, ஏலம், தக்கோலம், வில்வ இலை 10 கிராம் வீதம் எடுத்து 1.5லிட்டர் தண்ணீரில் கசாயம் விட்டு 180 மில்லியாக்கவும் கசாயத்தில் எருக்கலம் பால் 3 மில்லி மேல் பொடியாக விட்டு 2 வேளையாக 12 நாட்கள் கொடுக்கவும்.
கந்தகம், படிகாரம் சம அளவு எடுத்து வேப்பின் எண்ணெயில் அரைத்து குழம்பாக்கி பெண் குறியில் பூச சீழ் வடிதல், இரத்தம் வெளியேறுதல், துர் வாசம் வீசுதல், அழல் இவைகள் மாறும்.

3. சிலேற்பன யோனி

உடல் அதிக குளிர்ச்சி காணும். மேகம் வெளியேறும். உடம்பில் ஆங்காங்கே தடிப்பு காணும். உடல் வலி காட்டும். பெண் குறி விளறும். பெண்குறியிலிருந்து நீர் கசிவு அதிகமாக இருக்கும். இவைகள் சிலேற்பன யோனி நோயின் குணங்கள் ஆகும்.

மூலிகை மருந்து

குமரியின் இளம் சோறு, பேரீச்சம் பழம், மாச்சீனி வகைக்கு 600 கிராம் லேகியமாக்கி சாப்பிடவும்.
கற்பூரம், சாம்பிறாணி, சாதி லிங்கம் வகைக்கு சமன் எடுத்து திராவகம் இறக்கி பெண் குறியில் பூசும் போது சிலேற்பன யோனி நோய் குணம் ஆகும்.

4. இரத்த யோனி

பெண்குறி வழியாக இரத்தத்துடன் சீழ், நீர், இவைகள் நுரையுடன் வெளியேறி வலிக்கும். தசைப்பகுதி குத்தி வலிக்கும். மஞ்சள் கலந்த கபம் வெளியேறும். பெண்குறியில் புழு உருவாகி வெளிப்பகுதியில் செதில்கள் தோன்றி மஞ்சள் நிறத்தில் நீர் சுரக்கும்.

மூலிகை மருந்து

கார்கோல் அரிசி, பவளம், வெண் குங்கிலியம் வகைக்கு சமன். சாணி சுட்ட சாம்பல் மேற்படி மருந்துகளின் எடைக்கு எடுத்து ஒன்றாக்கி 3 கிராம் அளவு எடுத்து ஆவின் நெய்யில் குழப்பி தினசரி 2 வேளை வீதம் 12 நாட்கள் கொடுக்கவும்.
வேப்பின் எண்ணெய் 180 மில்லி துரிசு 4 கிராம், வெண் குங்கிலியம், படிகாரம் வகைக்கு ஒரு கிராம் வீதம் சேர்த்து காய்ச்சி பெண் குறியில் போடவும்.

5. உபத்திரவ யோனி

பெண்குறியின் வெளிப்பகுதியில் உள்ள தோல் நைந்து பஞ்சடித்த களம் போல் ஆகும். யோனியின் மேல் பகுதி திரை விழுந்து சதை உப்பலாகும். பெண்குறியின் வாய்ப்பகுதி சுருங்கி விளறும். வாய்வின் காரணத்தினால் உளைச்சல், குத்தல் காணும்.

மூலிகை மருந்து

ஆமணக்கெண்ணெய், தேங்காய்பால் வகைக்கு 375 மில்லி. வெள்ளறுகின் சாறு 750 மில்லி. எவச்சாரம், நவச்சாரம், சத்திச்சாரம் வகைக்கு 15 கிராம். ஒன்றாக்கி முதிர் மெழுகு பதத்தில் காய்ச்சி ஒரு வேளை 10 மில்லி வீதம் தினசரி 2 வேளை 12 நாட்கள் கொடுக்க உபத்திரவ யோனி நோய் மாறும்.

6. இரத்த சீழ் யோனி

பெண்குறியில் உளைச்சல், குத்தல் காணும். சீழுடன் சேர்ந்த இரத்தம் நாற்றத்துடன் வெளியேறும். ஆங்காங்கே விரணம் காணும். பெண்குறியின் மேல்பகுதியில் விரணம் பரவி தொலை தூரம் நடக்க முடியாது .

மூலிகை மருந்து

நன்னாரி, பறங்கிப்பட்டை, முத்தக்காசு, வால்மிளகு, தேவதாரம், சுக்கு, நிலப்பனை கிழங்கு, நீரோட்டி விதை வகைக்கு 60 கிராம். உப்பு 5( இந்துப்பு, கறியுப்பு, கல்லுப்பு, வெடியுப்பு, மூங்கிலுப்பு) வகைக்கு 5 கிராம் வீதம் முத்தெண்ணெய் 250 மில்லி ஒன்றாக்கி முதிர் மெழுகு பதம் வடித்து 10 மில்லி வீதம் தினசரி 2 வேளை 12 நாட்கள் கொடுக்க இரத்த சீழ் யோனி நோய் மாறும்.

7. கொதிப்பு யோனி

கற்பிணிகளுக்கு இந்நோய் அதிகமாக காணப்படும். பெண்குறி சூடாக இருக்கும். கடுப்புடன் இரத்தம் வெளியேறும். பிறக்கும் குழந்தைக்கு சூடு தங்கி சய நோய், விஷ நோய் போன்ற கொடிய நோய்கள் காணும்.

நவநீத பற்பம்

முத்து, கொம்புகல்நார், சங்கு, பலகறை, மான்கொம்பு, பவளம், கல்மதம், பால் கருடப்பச்சை வகைக்கு சமன், வெடியுப்பு செயநீரால் அரைத்து கெசபுடம் போட நீறும். தாமரைப்பூ மணப்பாகில் 500 மில்லி கிராம் வீதம் தினசரி 2 வேளை 15 நாட்கள் கொடுக்க கொதிப்பு யோனி நோய் மாறும்.

8. சூலை யோனி

புணர்ச்சி காலத்தில் படுக்கும் இடம் மேடும் பள்ளமுமாய் இருப்பதாலும், அதிக புணர்ச்சியாலும், கருக்குழியில் வாய்வு தங்கி, பெண் குறியானது விரிய முடியாத அளவு ஆகி நரம்புகளில் சீழ் தங்கி வலியுடன் சூலை காணும்.

மூலிகை மருந்து

எள்ளெண்ணெய், பெண்குறியின் மீது போட்டு காலையிலும்,மாலையிலுமாக பதமாக கையால் தடவல் முறை செய்யவும், ஏழிலைப்பாலை இலை போட்டு வெந்நீர் காய்ச்சி ஒரு மாதம் ஒற்றல் போட்டு எந்த விதமான வேலையும் செய்யாமல் ஓய்வாக இருந்தால் இந்நோய் மாறும்.

9. உலர் யோனி

மாதவிடாய் நாட்களில், அதிக புணர்ச்சி விருப்பத்தால் சிறுநீர் சரியாக வெளியேறாமல் சிக்கல் தோன்றும். பெண் குறி உலர்ந்து போகும். பல்வேறு நோய்களை உருவாக்கி வாழ்நாள் முழுதும் இந்நோய் காணும்.

மூலிகை மருந்து

வெண் காரம், சவுக்காரம், பொட்டிலுப்பு, படிகாரம், இந்துப்பு மண் சட்டியில் போட்டு இவைகளை பொரித்து கொள்ளவும். மிளகு, சுக்கு 30 கிராம் வீதம். இளநீர் 1.5 லிட்டரில் கசாயம் வைத்து 180 மில்லியாக்கி அதை 2 வேளையாக மேற்படி மருந்தில் 2 கிராம் அளவு சேர்த்து கொடுக்க உலர் யோனி நோய் மாறும்.

10. கோழை யோனி

குழந்தை பெற்ற ஆறாம் அல்லது ஏழாம் நாளில் வாய்வின் காரணத்தினால், கருப்பைக்குள் கபம், கோழையைப் போல் விழுந்து, பல நோய்களைக் காட்டி, பெண்குறி வழியாக வாந்தி எடுத்தது போல் கோழை வெளியேறும்.
மருந்து
கற்பூரம், சாம்பிறாணி, சாதி லிங்கம், சம அளவு எடுத்து சிறுதேன் விட்டு அரைத்து, குழம்பாக்கி ஒரு வேளை 2.5 கிராம் வீதம் தினசரி 2 வேளை 3 நாட்கள் கொடுக்க கருப்பைக்குள் தங்கிய அழுக்குடன் கோழை எல்லாம் வெளியேறும். வாய்வு, பெண்குறி நோவு, குமட்டல், வாந்தி இவைகளும் மாறும்.

11. சிவப்பு யோனி

வாத பித்த கபத்தினால் பெண் குறியினுள் இரத்தம் தங்கி, அந்த இரத்தத்தின் ஈரம் காய்ந்து சிவந்த நிறமாகி பெண்குறி எரிச்சலுடன் சுருங்கி காணும். இரத்தமும் வடியும். இடுப்பு உளைவு, நீர் தரிப்பு, இவைகளும் காணும்.

படிகார செந்தூரம்

படிகாரம் 600 கிராம், சலாசத்து, பவளம், வங்கம் வகைக்கு 60 கிராம். குமரிச்சாறு விட்டு அரைத்து 5 முறை குக்கிடப்புடம் போட செந்தூரமாகும். 250 மில்லி கிராம் அளவு வெண்ணெயில் கொடுக்க சிவப்பு யோனி நோய் மாறும்.

12. வடி யோனி

அதிக புணர்ச்சியின் காரணத்தாலும், புணர்ச்சி வேளையில் ஏற்படும் தும்மலையும், ஏப்பத்தையும் அடக்கி கொள்வதாலும், பெண் குறியில் வலி ஏற்பட்டு கறுப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இரத்தம் வெளியேறும். மலம் உலரும். குமட்டல், அடிவயிற்றில் குத்தல் காணும். இது வடி யோனியின் குறி குணங்கள் ஆகும்.

லேகியம்

அதிமதுரம், வசம்பு, சுக்கு, சிறுநாகப்பூ, அதிவிடையம், ஏலம், மாசிக்காய், தான்றிக்காய், முத்தக்காசு, கற்கடக சிங்கி, இலவங்கப்பட்டை, கசகசா, சாதிக்காய், பறங்கிப்பட்டை, சிற்றரத்தை, மாவிலங்கம் பட்டை, நன்னாரி, சீரகம் வகைக்கு 10 கிராம் வீதம் வறுத்து சூரணமாக்கவும். மாச்சீனி 180 கிராம் ஆவின் பால் 375 மில்லி பாகாக்கி ,மேற்படி சூரணத்தை தூவி நெய், தேன் 180 மில்லி வீதம் சேர்த்து லேகிய பதத்தில்,10 மில்லி எருக்கலம் பால் சேர்த்து இறக்கி, தினசரி 2 வேளை 3 கிராம் வீதம் மண்டலம் சாப்பிட வடியோனி நோய் மாறும்.

13. மகாயோனி

பெண்குறியில் வாய்வு தங்கி நாளுக்கு நாள் கற்பப்பை பெரிதாகி கொண்டே வரும். வயிறு வலி காணும். பெண்குறியில் மாமிசம் அதிகம் காணும். பெண்குறி விரிந்து பெரிதாகி வலியோடு கபம் வெளியேறும். வாய் பிதற்றல் காணும். நோயாளிக்கு அதிக தூக்கம் வரும். இது மகா யோனி நோயின் குறி குணம் ஆகும்.

அய செந்தூரம்

இரும்பு, கந்தகம், வகைக்கு பலம் 10. கரிசாலை சாறு விட்டு அரைத்து, சிறு வில்லைகளாக்கி, சட்டியில் வைத்து மேல் சட்டி மூடி சீலைமண் செய்து, 12 மணி நேரம் தீ எரித்து, ஆறினபின் எடுத்து மீண்டும் கையான் சாறு விட்டு அரைத்து, வில்லையாக்கி சட்டியில் வைத்து மேல் சட்டி மூடி, 12 மணி நேரம் எரிக்கவும். இப்படி 10 முறை செய்ய நல்ல செந்தூரமாகும். சிறுதேனில் 200 மில்லி கிராம் வீதம் தினசரி 2 வேளை ஒரு மண்டலம் கொள்ள வாய்வு, இரத்தக்கட்டு, பெண்குறியில் ஏற்படும் மாமிச திமிர்ப்பு, வலி, குத்தல் போன்றவைகளும் மாறும்.

14. போஜக யோனி

மங்கையர்க்கு கற்பக்காலத்தில் கற்ப பையில் தங்கும் விந்துவானது சூடாகி பெண்குறி வெந்து புண் போல் ஆகும். காலப்போக்கில் பெண்களின் கொங்கை அயர்ந்து போகும். புருஷன் மீது இச்சை இருக்காது. கனவில் கூட கணவன் மீது விருப்பம் இருக்காது, இது போஜக யோனியின் குறி குணங்கள் ஆகும்.

கல்யாணி கிறுதம்

கூழ் பாண்டச் சாறு, 750 மில்லி. பூமிசர்க்கரைகிழங்கு, நன்னாரி சூரணம் வகைக்கு 750 கிராம். பனைவெல்லம் 375 கிராம் பாகாக்கி நெய், தேன் வகைக்கு 375 மில்லி சேர்த்து, ஒரு வேளை 3 கிராம் வீதம் தினசரி 2 வேளை எருக்கலம் பால் 10 துளி வீதம்சேர்த்து கொடுக்கவும். ஒரு மண்டலம் மேற்படி மருந்தை கொள்ளும் போது, அழகு உண்டாகும். மேனி தடிக்கும். சூடு மாறி உடல் குளிர்ச்சி அடையும். நரை திரைகள் மாறும். மருதம் பட்டை கசாயத்தில் மான் கொம்பை உரைத்து இரு தனங்களிலும் பூச கொங்கை பெரிதாகும். மருந்து சாப்பிடும் போது புணர்ச்சி கூடாது.

15. அதிசார யோனி

பெருத்த ஆண்குறி மூலம் பெண் போகம் செய்வதாலும், அதிக சம்போகத்தாலும், பெண் குறியில் வீக்கம் ஏற்பட்டு வலி அதிகம் காணும். அதிகமான போகத்தின் காரணத்தினால் உடல் வலு இழந்து அதிசார யோனி நோய் உருவாகும்.